ஸ்ரீ நரஸிம்ஹ சரணம்
ராகம்:நாதநாமக்ரியா .
தாளம்:ஆதி .
பாஹி பாஹி நரசிம்ஹா
பக்தவத்சலா நரசிம்ஹா
ப்ரஹலாதவறதா நரசிம்ஹா
பரிவுடன் எம்மை காத்திடுவாய்.
அஹோபிலம்தன்னில் நவ வித தோற்றம் அருளினாய்
அக்காரக்கனியாய் கடிகையிலே யோஹத்திலே அமர்ந்தாய்
அழகிய மாலோல ந்ருசிம்ஹா__எம்
அகந்தையை அழித்து ஆட்கொள்ள வா .
சரணம் சரணம் சரணம் உன் தாள்
சரணம் அடைந்தோருக்கு என்றும் உண்டு உன் அபயம்
சரணாகதவத்சலா சார்வபௌமா
சரணம் சரணம் உன் திருவடி சரணம்
ராகம்:நாதநாமக்ரியா .
தாளம்:ஆதி .
பாஹி பாஹி நரசிம்ஹா
பக்தவத்சலா நரசிம்ஹா
ப்ரஹலாதவறதா நரசிம்ஹா
பரிவுடன் எம்மை காத்திடுவாய்.
அஹோபிலம்தன்னில் நவ வித தோற்றம் அருளினாய்
அக்காரக்கனியாய் கடிகையிலே யோஹத்திலே அமர்ந்தாய்
அழகிய மாலோல ந்ருசிம்ஹா__எம்
அகந்தையை அழித்து ஆட்கொள்ள வா .
சரணம் சரணம் சரணம் உன் தாள்
சரணம் அடைந்தோருக்கு என்றும் உண்டு உன் அபயம்
சரணாகதவத்சலா சார்வபௌமா
சரணம் சரணம் உன் திருவடி சரணம்